
கொலை அரங்கம்
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று
kukufm.com

வழிப்போக்கன்
உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற லட்சியம் இல்லாமலே போய் கொண்டு இருக்கிறார்கள், சிலர் இருட்டிலே நடக்கிறார்கள், சிலர் வழியிலேயே நடக்கிறார்கள், சிலர் ஒளியைத் தேடி நடக்கிறார்கள், சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த...
kukufm.com

அபாயம் தொடு
சமூகத்தில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக, எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்த்தும் மல்டி க்ரைம் த்ரில்லர்.
kukufm.com

சிவப்பு தாஜ்மஹால்
நித்யாவுக்கு தாஜ்மஹால் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. அவளுக்கு வந்த கடிதத்திலும், ஃப்ரம் அட்ரஸில் சிவப்பு மையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தெரிகின்றன. நித்யா அட்ரஸை பார்த்துவிட்டு அரண்டு போகிறாள். சிவப்பு தாஜ்மஹாலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறாள் நாவலை முழுவதுமாக கேளுங்கள்...
kukufm.com

அறத்தின் குரல்
அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம்...
kukufm.com

தொட்டுக் கொள்ளவா தொடர்ந்து செல்லவா
கிழக்கிந்தியக் கம்பெனி கால அரசியல் முதல் திராவிட ஆட்சி அரசியல் வரையிலான காலகட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளின் தாக்கம் எப்படி மனித சுபாவங்களை மாற்றிப்போடுகிறது என்பதை உணர்வு பூர்வமாக விவரிக்கிறது “தொட்டுக் கொள்ளவா தொடர்ந்து செல்லவா!”
kukufm.com

கடத்தல் காற்று
உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும்...
kukufm.com

புனலும் மணலும்
திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை இது. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் என்ன? அவளுக்கு முடிவில் என்ன நேர்கிறது? வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல...
kukufm.com

Vichithrachithan
இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட கால கட்டத்திலிருந்து தமிழகம் மீண்ட கால கட்டத்தில் மகேந்திர பல்லவன் தனது இளையபருவத்தில் சமணத்தின் பிடியிலிருந்து சைவத்துக்கு எப்படி மாறி வந்து பல்லவ அரசனாக முடிசூட்டிக்கொண்டதை புதினமாக எழுதப்பட்டதுதான் ’விசித்திர சித்தன்’ . கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து ஆரம்பித்து...
kukufm.com

மாதொருபாகன்
காளியும் பொன்னாவும் ஒருவரையொருவர் நேசித்தாலும் அவர்களுக்குக் கொல்லிவைக்க ஒரு குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற கவலை அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள பொன்னா ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த முடிவு என்ன? அது அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறது?
kukufm.com
Last edited: